உன்னை பார்த்த நாள் முதல்..............


  • உன்னை பார்த்த நாள் முதல்,
    தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
    கவிதை எழுதுகிறேன்!
  • உன்னை ரசித்த நாள் முதல்,
    உன் உருவம் மனங்கண்டு
    தனியே பேசுகிறேன்!
  • உன்னில் மயங்கிய நாள் முதல்,
    விளங்காத ஓர் உணர்வுக்கு
    விளக்கம் தேடுகிறேன்!
  • உன்னை காதலித்த நாள் முதல்,
    ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
    சுமை தெரியாமல்!

0 comments:

கருத்துரையிடுக