உன்னை நினைத்து


நீ என் கூட பேசியது 
வெறும் வார்த்தைகள் அல்ல 
அது மட்டும் தான் 
உன் நினைவுகள் எனக்கு

உன்னை நினைத்து 
ஒவ்வொரு நொடியும் 
நான் இறப்பதை விட 
ஒரே நொடியில்  
என்னை கொன்றுவிடு 

கனவோடும் நினைவோடும் 
நீங்காமல் நீ இருக்க 
ஒவ்வொரு முறை தொலைபேசி 
அழைப்பு வரும் போதும் 
நான் மரணவலி அடைகிறேன்

நான் எதிர்பார்ப்பது உன் 
அழைப்பு மட்டும் தான் 
நீ எனக்கு எடுக்கமாட்டாய் 
என்று தெரிந்த பிறகும்.

0 comments:

கருத்துரையிடுக